Friday, May 10, 2013

ஹைக்கூ அல்ல குக்கூ கவிதை



          அருகில் உள்ள மரங்கள் 
          
          அகன்று  செல்ல,

          தொலை தூர மரங்கள்

         துரத்தி வர,

        ரசிக்கிறேன் இயற்கையை

       ரயில் பயணங்களில்........









4 comments:

  1. கவிதை நன்று . ஒரு சின்ன சந்தேகம் இரயில் பாதை ஓரங்களில் நம்ம மக்கள் இன்னமும் மரங்களை விட்டு வத்திருக்கிறார்களா என்ன?

    ReplyDelete
  2. வேட் வெரிபிகேசனை நீக்கவும் பாஸ்

    ReplyDelete
  3. அசத்தல் கவிதை. அழகாய் எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  4. Dear கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ),

    Can you share your mail id. I would like to ask few things personally. My mail id: rajavel80@gmail.com

    thanks,
    rajavel.m.

    ReplyDelete